கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 266  பேர் நேற்று அடையாளம் காணப்பட்டள்ளனர். இதற்கமைய, கொவிட் இரண்டாவது அலையின் பின்னர் மேல் மாகாணத்தில்  பதிவாகிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,123 ஆக அதிகரித்துள்ளது.