மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனவரி 25ஆம் திகதியளவில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என, இன்று(21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

GCE O/L பரீட்சைகள் மார்ச் 01 முதல் 11 வரை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.