நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 582 பேர் இன்று(23) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,882 ஆக அதிகரித்துள்ளது.