இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 698 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 698 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் அனைவரது சடலங்களையும் தகனம் செய்யும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
நேற்றைய தினம் (29) முதல் இன்று (30) காலை வரையான 24 மணி நேர காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 460 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தூர சேவை பஸ்களை வழமை போன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
நேற்று மாலை கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக, 50 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இவர், வெலிமடையைச் சேர்ந்தவர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 December 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 453 பேர் நேற்று(29) அடையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,063 ஆக அதிகரித்துள்ளது. Read more