உக்ரைன் நாட்டில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சீகிரயா மற்றும் பொலன்னறுவைக்கு இன்று மற்றும் நாளை செல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டவர்களுக்காக குறித்த பகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு சுற்றுலா பயணிகளின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.