இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (05) வந்தடைந்தார்.

அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேசவுள்ளதாக தெரியவருகிறது.