கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்த மேலும் 445 பேர் இன்று(05) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 38,262 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.