நாட்டில் மேலும் 224 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று (05) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 41 ஆயிரத்து 722 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.