ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகள் சார்பாக தீர்மானங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டினை எடுப்பதற்கான முயற்சியாக கொழும்பில் இன்று மாலை 6 மணியளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகள் சார்பாக தீர்மானங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டினை எடுப்பதற்கான முயற்சியாக கொழும்பில் இன்று மாலை 6 மணியளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மொத்தமாக இதுவரையில் 45 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இந்தியா தயார் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதானது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் பரவலையடுத்து இடைநிறுத்தப்பட்ட அறநெறி பாடசாலை கல்விச் செயற்பாடுகளை, எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கையை வந்தடைந்த இந்தியா வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
மூன்று மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அலகரத்னம் மனோரஞ்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக எம்.கிறிஸ்டிலால் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 6 January 2021
Posted in செய்திகள்
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 248 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more