இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு இன்றுகாலை 9.00 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு இன்றுகாலை 9.00 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,248 ஆக பதிவாகியுள்ளது. COVID -19 தொற்றுக்குள்ளான 521 பேர் நேற்று (06) அடையாளம் காணப்பட்டனர். Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
உக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 183 சுற்றுலாப் பயணிகள் இன்று மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
கிழக்கு மாகாணத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமக்குரிய அதிகாரங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், நகர சபைக்கும் பிரதேச சபைகளுக்கும் அறிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
மேலும் 255 பேருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
அம்பாறை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுட்குட்பட்ட நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலுமொருவர், நேற்று (06) மாலை மரணமடைந்துள்ளார் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 7 January 2021
Posted in செய்திகள்
கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 903ஆக அதிகரித்தள்ளதாக, கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். Read more