யாழ் பல்கலைக் கழகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ), முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா கஜதீபன் பா.கஜதீபன் ஆகியோர் சந்தித்ததோடு, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து வெளிப்படுத்தி கலந்துரையாடினார்கள்.