Header image alt text

மலர்வு – 1948.08.25 உதிர்வு – 2021.01.10

வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், பீடியாபாம் செட்டிக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் (தலைவர் மரியதாஸ்)
அவர்கள் நேற்று (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை  காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகிறோம். Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல், அதே இடத்தில் இன்று காலை நாட்டப்பட்டது. Read more

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 47ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று (10.01.2021) ஆகும்.

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. Read more

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(10) அடையாளம் காணப்பட்ட 543 பேரில் 217 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. Read more