தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஜெர்மன் கிளையில் இருந்து தோழர் பவானந்த் அவர்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா 22,858/= மன்னார் குஞ்சுக்குளத்தைச் சேர்ந்த கழகத் தோழர் அந்தோனி (சலங்கை மாமா) அவர்களின் துணைவியார் சௌந்தரி அவர்களின் மருத்துவ செலவுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (16.01.2021) பிற்பகல் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருமான சு.ஜெகதீஸ்வரன் (சிவம்) அவர்கள் கடும் சுகயீனமுற்றிருக்கும் சௌந்தரி அவர்களை நேரில் சந்தித்து மேற்படி நிதியை கையளித்துள்ளார்.