நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 321 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 52, 634 ஆக அதிகரித்துள்ளது.