நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 321 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 52, 634 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 17 January 2021
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 321 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 52, 634 ஆக அதிகரித்துள்ளது.