சுகாதார அமைச்சு அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.