Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர், கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனைக் காலத்தை – நான்கு வருட மீளாய்வு அறிக்கைக்கிணங்க குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியுள்ளது. இன்று (19) வரை 2,005 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கல்முனைப் பிராந்தியத்தில் 1,000 ஐ தாண்டி, 1,051 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து Read more
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா வழங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ள MCC ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பை மீறுவதாக உள்ளதென, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 January 2021
Posted in செய்திகள்
இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் பேருக்கு அடுத்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read more