முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 91 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8173 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து மேலும் 196 பேர் இன்று(22) நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், மேலும் 454 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.