Header image alt text

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இன்று (1) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். Read more

இலங்கையில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று மாலை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. Read more

எதிர்வரும் 04ம் திகதி இடம்பெறவுள்ள  சுதந்திர தினநிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படுமென பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன இன்றைய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று (01) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். Read more

173வது சுதந்திர தின நிகழ்வில் ´தேசிய கீதம்´ தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் கோரிக்கை விடுத்துள்ளார். Read more