வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வினவப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என இன்று (2) மதியம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
முன்னாள் சபாநாயகர் டபுள்யூ.ஜே.எம் லெக்குபண்டார கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
அரச சேவையில் மேலும் 8,500 பயிற்சி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
தென் மாகாண ஆளுநர் விலி கமகேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி கராபிடிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 2 February 2021
Posted in செய்திகள்
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 97 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8088 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Read more