முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 97 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8088 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 06 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 916  பேர் குணமடைந்து வைத்தியசாலை மற்றும் சிகிக்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 6585 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.