இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தைச் சேர்ந்த 8,563 இராணுவ வீரர்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 4 February 2021
Posted in செய்திகள்
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தைச் சேர்ந்த 8,563 இராணுவ வீரர்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.