நாட்டில் மேலும்  514 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை  69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 740 பேர் குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  64 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.