சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 421 பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி தினம் திறக்கப்படும் என கல்வியமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.