சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று(16) வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்றையடுத்து கொழும்பு ஐடீஎச் இல் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
Posted by plotenewseditor on 16 February 2021
Posted in செய்திகள்
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று(16) வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்றையடுத்து கொழும்பு ஐடீஎச் இல் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.