இலங்கையில் நேற்று(20) 39,078 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 302,857 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 543 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 21 February 2021
Posted in செய்திகள்
இலங்கையில் நேற்று(20) 39,078 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 302,857 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 543 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.