அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(25) நிறைவடையவுள்ளன.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மார்ச் 15 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 24 February 2021
Posted in செய்திகள்
அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(25) நிறைவடையவுள்ளன.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மார்ச் 15 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.