Header image alt text

படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையின் உதவியுடன், இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். Read more

காணாமற்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் சந்திக்கவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. Read more

நாட்டில் மேலும் 220 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக நிலையமொன்றை நிறுவுவதற்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more

நான்கு இலட்சத்து 6 ஆயிரத்து 613 பேருக்கு இதுவரையில், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. Read more