ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கச் சபை  எதிர்வரும் 07 ஆம் திகதியை ‘கருப்பு ஞாயிறு’ தினமாக அறிவித்துள்ளது. .

அத்துடன், உண்மைகளை வெளிப்படுத்துமாறு தெரிவித்து அன்றைய தினம் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தவும் சபை  நடவடிக்கை எடுத்துள்ளது.