ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொவிட் 19 தடுப்பூசியை இந்நாட்டில் அவசர தேவையின் போது பயன்படுத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழுவால் குறித்த அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.