Header image alt text

மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

இன்று சர்வதேச மகளிர் தினம் ( International Women’s Day) சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. Read more

சர்வதேச விசாரணை கோரி, மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆவது நாளான இன்று (08), வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று காலையில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். Read more

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read more

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில், இன்று (08) அதிகாலை இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு,   சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. Read more

மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு  எதிராகவும் சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டமொன்று, இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. Read more

நாட்டில் இதுவரை 7 இலட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. Read more