கொவிட் 19 தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வந்தோரில், மேலும் 240 பேர் குணமடைந்து இன்று(09) வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 82,753 ஆக அதிகரித்துள்ளது.