வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (க.மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வ.இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சி.அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…….