எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த தீர்மானித்திருந்த, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்டவாறு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறாதென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்
Posted by plotenewseditor on 14 March 2021
Posted in செய்திகள்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த தீர்மானித்திருந்த, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்டவாறு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறாதென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்