நாட்டில் மேலும் 142 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 742ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 14 March 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 142 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 742ஆக அதிகரித்துள்ளது.