நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 321 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,969 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 15 March 2021
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 321 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,969 ஆக அதிகரித்துள்ளது.