வவுனியா கணேசபுரம் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.30மணியளவில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 21 March 2021
Posted in செய்திகள்
வவுனியா கணேசபுரம் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.30மணியளவில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 21 March 2021
Posted in செய்திகள்
(International Day of the Elimination of Racial Discrimination)
இனவெறி ஒழிப்புக்கான சர்வதேச நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. Read more
Posted by plotenewseditor on 21 March 2021
Posted in செய்திகள்
திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 21 March 2021
Posted in செய்திகள்
வவுனியாவில் திருநாவுக்கரசு நிர்மலநாதன் எனும் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் காணாமல் போயுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 21 March 2021
Posted in செய்திகள்
தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளாரென்றும் இவர், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 21 March 2021
Posted in செய்திகள்
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் நேற்று (20) காலை இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். Read more