Header image alt text

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more

  வெளிநாட்டுசுற்றுலாப் பயணிகளை நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான காலப்பகுதி 14 நாட்களிலிருந்து 07 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு Read more

தேசிய அடையாள அட்டை விநியோக ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவில் 31 வருடங்களுக்குப் பின்னர் வளிமண்டளவியல் காரியாலயம் திறக்கப்பட்டது. உலக வானிலை நாளான இன்று (23) அக்காரியாலயம் திறக்கப்பட்டது. Read more

அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவா இராஜினாமா செய்துள்ளார். அவர், இராஜினாமா செய்தமைக்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.