அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவா இராஜினாமா செய்துள்ளார். அவர், இராஜினாமா செய்தமைக்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.