நாட்டில் மேலும் 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 88 ஆயிரத்து 388 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.