கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட 20 நாள் சிசுவை, பலவந்தமாக தகனம் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இதனால், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்தா கோடகொட விலகிக்கொண்டார்