Header image alt text

வவுனியா கணேசபுரம் முன்பள்ளி சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும்  கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.00மணியளவில் நடைபெற்றது. Read more

கிளிநொச்சி உருத்திரபுரத்திலுள்ள உருத்திரபுரீஸ்வரர் கோவில் முன்றலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கான வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஹோ தீ தான் ட்ருக் ( Ho Thi Thanh Truc), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நற்சான்றுப் பத்திரத்தை இன்று கையளித்தார். Read more

இலங்கையில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று, பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து 3,434 அதிகரித்துள்ளதுடன் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ. லதாகரன் தெரிவித்தார். Read more

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட இன்னும் சிலர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ளார்