முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட இன்னும் சிலர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ளார்