ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவர், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற 15 மில்லியன் ரூபாய் மோசடியில் இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.