Header image alt text

யாழ் மாநகர சபையை அழகாகவும் தூய்மையாகவும் பேணுவதற்காக 5 ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. Read more

யாழ். மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். Read more

டென்மார்க்கில்  பரவும் புது வகை கொரோனா வைரஸ் தொற்றிய மூவர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

இலங்கையில் நேற்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்ட 221 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான 54 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் -19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவத்துள்ளது. Read more

கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். Read more

புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள்(10) முதல் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. Read more