கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 8 April 2021
Posted in செய்திகள்
கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.