புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள்(10) முதல் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

புது வருடத்துக்கு பின்னர் கடுமையான சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து பாடசாலைகள் நடத்திச்செல்லப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.