பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனதும், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீனதும் தற்போதைய 72 மணித்தியால தடுப்பு முடிவடைந்ததும், 90 நாள்கள் தடுப்பு உத்தரவொன்றைப் பெற விசாரணையாளர்கள் எதிர்பார்ப்பதாக,

பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், சம்பவத்தை விசாரணை செய்யும் அதிகாரியாலேயே இறுதி முடிவு எடுக்கப்படுமென ரோஹன மேலும் கூறியுள்ளார்.