கொரோனா தொற்றின் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 2 May 2021
Posted in செய்திகள்
கொரோனா தொற்றின் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.