இராஜகிரிய மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.