நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1914 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 338ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 763 பேர் குணமடைந்துள்ளதுடன், 18 ஆயிரத்து 811 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.